
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
தற்போது தேசத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு (144 தடை ) முடிவிற்கு பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆராதனைகள் புதிதாக நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
புதிய ஆராதனைகளுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
புதிய ஆராதனை நேரங்கள் :
அதிகாலை ஜெபம்
05:00 am – 06:00 am ( ஒவ்வொரு பிரதி மாதத்தின் முதல் தேதியில் நடைபெறும் )
————————-
தானியேல் மற்றும் எஸ்தர் ஜெபக்குழுக்கள் இணைந்து ஜெபம்
07:00 pm – 08:00 pm ( ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறும் )
————————-
மூப்பர்கள், உதவிக்காரர்கள் கூடுகை
07:00 pm – 08:00 pm ( இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும் )
————————-
செவ்வாய் கிழமை
வேத அராய்ச்சி
07:00 pm – 08:00 pm
————————-
விலாசம் :
கண்ணம்பாளையம் கிறிஸ்தவ சபை
Pastor.D.தேவ இரக்கம்
186 A, சர்ச் தெரு,
கண்ணம்பாளையம், செங்குன்றம்,
சென்னை – 600052,
தமிழ் நாடு , இந்தியா .
தொலைபேசி : +91 9444 83 20 63
இ-மெயில் : [email protected]