கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

தற்போது தேசத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு (144 தடை ) முடிவிற்கு பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆராதனைகள் புதிதாக நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

புதிய ஆராதனைகளுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

புதிய ஆராதனை நேரங்கள்  :

அதிகாலை ஜெபம் 

05:00 am  – 06:00 am  ( ஒவ்வொரு பிரதி மாதத்தின் முதல் தேதியில் நடைபெறும் )

         ————————-

தானியேல் மற்றும் எஸ்தர் ஜெபக்குழுக்கள் இணைந்து  ஜெபம் 

07:00 pm  – 08:00 pm  ( ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறும் )

         ————————-

மூப்பர்கள், உதவிக்காரர்கள் கூடுகை 

07:00 pm  – 08:00 pm  ( இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும் )

         ————————-

செவ்வாய் கிழமை 

வேத அராய்ச்சி 

07:00 pm  – 08:00 pm 

         ————————-

 

விலாசம் :

கண்ணம்பாளையம் கிறிஸ்தவ சபை 

Pastor.D.தேவ இரக்கம் 

186 A, சர்ச் தெரு,
கண்ணம்பாளையம், செங்குன்றம், 
சென்னை  – 600052, 
தமிழ் நாடு , இந்தியா .

தொலைபேசி  : +91 9444 83 20 63
இ-மெயில் : [email protected]