ஊழியங்கள்
இச்சபையின் மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு அநேகர் இரட்சிக்கப்பட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு வருகிறார்கள், இந்திய தேசம் இரட்சகர் இயேசுவை அறிந்து கொள்ள திறப்பிலே நின்று ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டு வருகிறது, சிறுவர்கள்,, வாலிபர்கள், பெண்கள், குடும்ப தலைவர்கள், குடும்ப தலைவிகள் என பலருக்கும் தாங்கள் வெற்றி வாழ்வு வாழ வேண்டிய அறிவுரைகள் மற்றும் கிறிஸ்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.